கடும் குளிரால் பலியாகியுள்ள கால்நடைகள்
கடும் குளிரால் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவருக்கு உரித்தான பண்ணையில் இருந்த கால்நடைகள் உயிரிழந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவற்றை மீட்டு தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும் அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் … Continue reading கடும் குளிரால் பலியாகியுள்ள கால்நடைகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed